Sunday, December 31, 2017

Thirukural-1

_*♨ இன்றைய திருக்குறள்♨*_

*📆01➖01➖2018📆*

*🕹குறள்: 239*

*⚖வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா*
     *யாக்கை பொறுத்த நிலம்*

*💪🏻அதிகாரம்: 24*

*⭕புகழ்*

*👨🏻‍💻சாலமன் பாப்பையா உரை*

_☀புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்._

*👨🏻‍💻மு. வரதராசனார் உரை*

_☀புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்._

Thanks to: வசந்தம்செய்திகள்

No comments:

Post a Comment