Monday, February 26, 2018

Thirukural-Vaimai Adhikaaram


குறள்: 292

*பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த*
        *நன்மை பயக்கும் எனின்*

*👇🏻அதிகாரம்: 30*

*⚡வாய்மை*

குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.

._

No comments:

Post a Comment